Friday, 21 June 2013

சொல் சொல் சொல் அன்பே நீ சொல் - தலைவா (Sol Sol Sol Anbe Nee Sol-Thalaivaa Song Lyrics)


சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் 
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல் 

ஒரு மஞ்சள் மேகம் வந்து 
நெஞ்சில் மோதியதும் 
காதல் சாரல் என்னை தாக்க 
அந்தி மாலை சூரியனும் மேற்கில் 
வந்து நின்று 
உன்னை என்னை ஒன்று சேர்க்க 

என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே 
உன் நெருக்கம் வேண்டுதே கண்ணே கண்ணே 

சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் 
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல் 

ஒரு மஞ்சள் மேகம் வந்து 
நெஞ்சில் மோதியதும் 
காதல் சாரல் என்னை தாக்க 
அந்தி மாலை சூரியனும் மேற்கில் 
வந்து நின்று 
உன்னை என்னை ஒன்று சேர்க்க 

கனவுகள் கேட்குது நீ வர 
கைவிரல் கேட்குது நீ தொட 

யாரோ என்னை பார்க்கும் 
ஒரு எண்ணம் தோன்றிட 
நீயும் என பார்ப்பேன் 
அதை எங்கே சொல்லிட 

என் நேரம் இன்று அவசரமாக மாறிப்போனதே 
என் செய்கை இன்று ரகசியமாக என்னை ஆளுதே 

இலைகளில் பனித்துளி விழுவதும் 

வெய்யில் வந்து அது மெல்ல இழுவதும் 
இயற்கையில் நடக்கிற ரகசியம் அன்பே அன்பே 


சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 


ஒரு மஞ்சள் மேகம் வந்து 
நெஞ்சில் மோதியதும் 
காதல் சாரல் என்னை தாக்க 
அந்தி மாலை சூரியனும் மேற்கில் 
வந்து நின்று 
உன்னை என்னை ஒன்று சேர்க்க 

இருவரும் ஒரு மொழி பேசலாம் 

இடையினில் மௌனத்தில் பேசலாம் 

பெண்ணே என் நெஞ்சம் என்னும் பூட்டை திறக்க 

கண்ணே உன் கண்கள் அது சாவி கொடுக்க 
என் பேரினில் உன் பேரினை சேர்க்க ஆசை வந்ததே 
உன் தொழில் எந்தன் தோல் வந்து சாய நேரம் வந்ததே 

இது இது இது ஒரு இன்பமா 

இது இது இது ஒரு துன்பமா 
இன்பமும் துன்பமும் சேர்ந்தததா சொல்வாய் பெண்ணே 
சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 


ஒரு மஞ்சள் மேகம் வந்து 
நெஞ்சில் மோதியதும் 
காதல் சாரல் என்னை தாக்க 
அந்தி மாலை சூரியனும் மேற்கில் 
வந்து நின்று 
உன்னை என்னை ஒன்று சேர்க்க 



என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே 
உன் நெருக்கம் வேண்டுதே கண்ணே கண்ணே 
சொல் சொல் சொல் அன்பே நீ சொல் 
நில் நில் நில் போகாதே நில் 
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் 
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல் 

படம்                : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : விஜய் பிரகாஷ், மேகா 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்

No comments:

Post a Comment