Thursday 25 December 2014

Mersalaayitten மிரசலாயிட்டேன் - AI


ஓ .. ஏ… ஹ… கபடி கபடி அயே அயோ…

மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்
கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை
நான் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்
மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்

நான் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்
மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்
மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் பொன்னே
கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை
நான் மிரசலாயிட்டேன்

மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்

ஏ தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா
ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ளே குந்திக்கிட்டாளே
வானவில்லு நீ பின்னி மில்லு நான்
என்னை ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே
மாட்டுக்கொம்பு மேலே அவ பட்டாம்பூச்சி போல
நான் மிரசலாயிட்டேன் நான் மிரசலாயிட்டேன் நான் மிரசலாயிட்டேன்

மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்
மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்

ஏ தேங்கா பத்த போல் வெள்ள பல்லால
ஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே
மாஞ்சா கண்ணாலே அறுத்துபுட்டாளே
நான் கரண்ட்டு கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே
நீ வெண்ணிலா மூட்ட இவ வண்ணாரபேட்ட
மொத தபா பாத்தேன் உன்ன
பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்
கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே
கொழா தண்ணி என்னை
நான் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்
மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன்


Movie    : I 
Music    : A.R.Rahman
Director : Shankar
Actor     : Vikram

Wednesday 3 July 2013

ஒளியாக வந்தாய் - அம்பிகாபதி (Oliyaaga Vandhaai - Ambikapathy)


உன்னைத்தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே 
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் கானனே 
உன்னைத்தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே 
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் கானனே 

என் இதய கண்ணை திறந்தேனே 
என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை இதய கண்ணில் தோன்றினாய் 
உயிராக வந்தாய்...  உறவாக வந்தாய்... 
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்

உன்னைத்தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே 
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் கானனே 
என் இதய கண்ணை திறந்தேனே 
என்னிரு கண்ணில் தோன்றிடவில்லை இதய கண்ணில் தோன்றினாய் 
உயிராக வந்தாய்...  உறவாக வந்தாய்... 
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்

உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே 
உன்னை தேடி தேடி பல தேசம் போனேனே 
மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டனே 
மீண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டனே 
உன்னை அடையும் வரையில் என்னை அறியவில்லையே 
என் வான் எங்கும் ஞானம் பொங்க நீ வந்தாயே 
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்

உன்னைத்தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே 
இரவும் பகலும் தேடி தேடி எங்கும் கானனே 

இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே 
இந்த வையம் பூமி எல்லாம் மாயம் என்றேனே 
உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே 
உன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே 
நான் காற்றில் மிதப்பதற்கும் 
நீரில் நடப்பதற்கும் 
தேகம் தாண்டி வாழ்கை வாழ ஏதோ செய்தாயே 

ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்

மலர்கள் மேலே பணியை போலே 
மலையின் மேலே வெயிலை போலே.... 

மலர்கள் மேலே பணியை போலே 
மலையின் மேலே வெயிலை போலே.... 

மலர்கள் போலே... கவிதை போலே... கண்கள் மேலே....

உயிராக வந்தாய்...  உறவாக வந்தாய்... 
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்
ஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்





படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : KMMC சுபி என்செம்பல் & ஜாவீத் அலி 
இசை                 : A R ரஹ்மான் 

Saturday 29 June 2013

கனாவே கனாவே - அம்பிகாபதி (Kanaave Kanaave Lyrics - Ambikapathy(2013))

 

கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு 
வினாவோ வினாவோ உன் நெஞ்சில் இருக்கு 
கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு 
வினாவோ வினாவோ உன் நெஞ்சில் இருக்கு 

வீட்டுக்குள் மான்கள் படையெடுத்தோட  
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட 
திருமண வீடு திக்கு முக்கு ஆட 

குயிலே நடத்து ஒரு கலாட்டா 
  ஒரு  சுவை இல்லை ஒரு சண்டை இல்லாட்டா 
ஆ... துள்ளி  வரும் ஆறு என்றும் தேங்குவது இல்லை 
திருமண  வீடு என்றும் தூங்குவது இல்லை 
பாட்டிகள் எல்லாம் தாவணி போட 
தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் உடன் ஆட 
வாண்டுகள் எல்லாம் கை  கொட்டி ஆட 

ஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே 
வீடு வாசல் அது ரெண்டு படாதோ  
தேனின் முகத்தில் ஒரு ஈ ஒட்டாதே 
எங்கள் அகத்தின் துயர் நில்லாதே 
காற்றுக்கு கவலை ஓ... பாட தெரியாதே 
மருதாணி பூசி மகராணி ஆவோம் 
வண்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம் 

ஓ... வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ 
வாசலெல்லாம் விண்மீன் கொட்டாதோ கொட்டாதோ 
நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ 
நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ 
ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ 
தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ 
தேவதைகள் பல்லாண்டு பாடாதோ பாடாதோ 
திருமணமே சொர்க்கம் என்று ஆகாதோ ஆகாதோ

ஓ... விண்ணும் மண்ணும் கூடி ஓ... வாழ்த்தட்டுமே
மணமக்கள் வாழ்க மங்களம் வாழ்க 
மணமக்கள் வாழ்க மங்களம் வாழ்க 
ங்களம் வாழ்க  மங்களம் வாழ்க 

படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : மதுஸ்ரீ, வைசாலி, சின்மயீ, பூஜா, சரண்யா ஸ்ரீநிவாஸ் & அஞ்சால் சேதி 
இசை                 : A R ரஹ்மான் 

Wednesday 26 June 2013

கலாரசிகா - அம்பிகாபதி (Kalaarasiga Lyrics - Ambikapathy(2013))


ஆ... ஓய்... ஓய்... ஓய்...
கலாரசிகா ஓய்... கலாரசிகா 
ஆ.... கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
மண்ணிலே விண்ணிலே பெண்ணிலே காணும் 
கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
கண்ணிலே கண்டதை கையிலே அல்லும் 
கலாரசிகா ஓய்... கலாரசிகா 

ஆ..ஆ....ஆ.... ஆ.... கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
ஆ..... கலாரசிகா
சாகசக்காரா 
ஒரு கைக்குட்டையை தந்து சேலையை திருடும் சதிகாரா 
காசியில் வந்து சில பாவங்கள் செய்து புண்ணியம் தேடும் பழிகாரா 
பொய்யால் எவரும் வாழ்ந்தது இல்லை 
மெய்யால் எவரும் வீழ்ந்தது இல்லை 
காற்றினை பிடித்து கயிறுகள் திரிக்கும் 
காசி கலாரசிகா ஓய்...காதல் கலாரசிகா 
காசிகலாரசிகா....

பொல்லாத காசி கலாரசிகா 
வாராய் காதல் கலாரசிகா 
கண் பாராய் காதல் கலாரசிகா 
கண் பாராய் காதல் கலாரசிகா 
காசி கலாரசிகா 
ஹோய்...ஹோய்.... காசி கலாரசிகா 

மண்ணிலே விண்ணிலே பெண்ணிலே காணும் 
கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
கண்ணிலே கண்டதை கையிலே அல்லும் 
கலாரசிகா ஓய்... கலாரசிகா 

மங்கையின் மனதை திருடும் கண்ணன் 
மந்திரம் தந்திரம் செய்வதில் மன்னன் 
பெண்களின் கண்களில் மண்களை தூவும் கலாரசிகா 
ஓ.... உண்மை என்னிடம் சொல்லு ஹே... கலாரசிகா 

ஆ.... கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
ஆசை கொண்ட மணமே 
பெரும் கங்கையை உன்னிரு கைகளில் அள்ளிட பார்க்கின்றாய் 
வீசும் மின்னல் ஒளியை 
உன் பைஜாமாவின் பைக்குள் ஒலித்திட பார்க்கின்றாய் 
வெற்றிகள் பெற்றவன் பூமிக்கு ராஜா 
வெற்றிலை போட்டவன் காசிக்கு ராஜா 
கண் ஜாடையால் பூட்டுகள் திறப்பாய் 
காசி கலாரசிகா... ஹோய்.... காதல் கலாரசிகா...
காதல் கலாரசிகா....

பொல்லாத காசி கலாரசிகா 
ஹோய் ஹோய்... காதல் கலாரசிகா 
பொல்லாத காசி கலாரசிகா 
ஹோய்... ஹோய்... காதல் கலாரசிகா 
காசி கலாரசிகா... பொல்லாத காசி கலாரசிகா 

மண்ணிலே விண்ணிலே பெண்ணிலே காணும் 
கலாரசிகா ஓய்.... கலாரசிகா 
கண்ணிலே கண்டதை கையிலே அல்லும் 
கலாரசிகா ஓய்... கலாரசிகா 

கலாரசிகா ஓய்... கலாரசிகா 
கலாரசிகா ஓய்.... கலாரசிகா 

படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : ஸ்வேதா மோகன்  
இசை                 : A R ரஹ்மான் 

Tuesday 25 June 2013

அம்பிகாபதி - Ambikapathy Lyrics


ஓ... கங்கையிலே ஒரு வண்ண பறவை 
மூழ்கியதே நீரோடு 
அந்த பறவை கரை வந்தது 
அந்த பறவை கரை வந்தது 
அதிசயமா... தேவதையா....

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை 
மூகியதே நீரோடு 
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே 
கண்கள் கூசும் தேவதையாக 

அவளா அவளா பாரு 
அவள் அமராவதியா கேளு 
அம்பிகாபதி தான் நானு 
அமராவதி தான் யாரு 
அம்பிகாபதி தான் நானு 
அமராவதி தான் யாரு 
ஒ.... அமராவதி தான் யாரு 

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை 
மூகியதே நீரோடு 
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே 
கண்கள் கூசும் தேவதையாக 

அடி எனக்கு எனக்கு என்று துடிக்கும்  துடிக்கும் மனம் 
உனக்கு உனக்கு என்றதே 
தினம் தனக்கு தனக்கு என தவிக்கும் தவிக்கும் உள்ளம் 
நமக்கு நமக்கு என்று சொல்லுதே 
என்னை கவிஞன் கவிஞன் என்று கருதி கிடந்த 
ஒரு கர்வம் களைந்து விட்டதே 
உன்னை கடக்கும் பொழுது கண்ணில் அடிக்கும் அழகு 
என்னை கடையன் கடையன் என்று தள்ளுதே 
காசி நகர் வீதி பக்கம் வாடி 
கண்ணில் ஒன்றை பிச்சை போட்டு போடி....

அவளா அவளா பாரு 
அவள் அமராவதியா கேளு 
ஓ... அமராவதியா கேளு 

பல குழிகள் கடந்து வழி நடந்து நடந்து மனம்  
விழியில் விழுந்து விடுமே...
சிறு பூக்கள் தொடுப்பதற்கு கத்தி உனக்கெதற்கு 
ஊசி ஒன்று போதுமே...
உன்னை நினைத்து நினைத்து விழி நனைத்து நனைத்து 
உடல் இளைத்து இளைத்து விட்டதே... 
உயிர் தெறிக்க தெறிக்க உன்னை துரத்தி துரத்தி 
என்னை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே...
மண்ணில் வந்தோம் இன்னொரு பாதி தேடி 
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி 

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை 
மூகியதே நீரோடு 
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே 
கண்கள் கூசும் தேவதையாக 
அவளா அவளா பாரு 
அவள் அமராவதியா கேளு 
அம்பிகாபதி தான் நானு 
அமராவதி தான் யாரு 
அம்பிகாபதி தான் நானு 
அமராவதி தான் யாரு 
ஒ.... அமராவதி தான் யாரு 

அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை 
மூகியதே நீரோடு 
அது கரையில் வந்ததே கரையில் வந்ததே 
கண்கள் கூசும் தேவதையாக 

படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : நரேஷ் ஐயர் 
இசை                 : A R ரஹ்மான் 

Monday 24 June 2013

சொன்னதை செய்து முடிப்போம் - அம்பிகாபதி (Solvadhai Seidhu Mudippom Lyrics - Ambikapathy(2013) Song Lyrics)


hey... Say...
து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...

hey... Say...
து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...

மின்னல் வெட்டி பிறக்கட்டும் அறிவின் ஒளி 
மலரட்டும் மலரட்டும் திறந்த வெளி 
நியூட்டன் விதி அறிந்த பெண்ணே 
எதிர் வினை என்னடி இளைய கண்ணே... சொல்லடி...
சொன்னதை செய்து முடிப்போம் 
செய்வதை சொல்லி கொடுப்போம் 
சொன்னதை செய்து முடிப்போம் 
செய்வதை சொல்லி கொடுப்போம்

து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...

உலகில் உள்ள சாலைகள் எல்லாம் 
காதல் தேசம் சேரும் என் கண்ணே 
கல்வியும் கூட காதலடி 
காதலும் கூட கல்வியடி 
ஒன்றாய் மரத்தின் கிளைகள் 
நிழலாய் நிழலாய் கொடுக்கும் 
பூக்கள் எங்கே பூக்கும் 
புன்னகை போனால் வாழ்வா இனிக்கும் 

து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...
சொன்னதை செய்து முடிப்போம் 
செய்வதை சொல்லி கொடுப்போம்

நீ எதனை தருவாய் 
நீ அதனை பெறுவாயே 
கண்ணை கொடு பார்வை பெறுவாய் 
இதயம் கொடு அன்பை பெறுவாய் 
அன்பை கொடு ஆயிரம் பெறுவாய் 
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம் 
சொன்னதை செய்து முடிப்போம் 
செய்வதை சொல்லி கொடுப்போம்

செயலேதும் இல்லாமல் சொல்லாக நில்லாதே 
செயலேதும் இல்லாமல் சொல்லாக நில்லாதே 
இன்று நம்... விரல்கள் நடுவே 
இடைவெளி எதற்கு எதற்கு 
இன்னொரு கை கோர்த்து இணைவதற்கு 
மதி பாதி விதி பாதி  
இதுதான் இயற்கை விதி 
மதி ஒரு சிறகு விதி ஒரு சிறகு 
நிலா பூவில் தேன் குளிக்கும் 
பட்டாம்பூச்சி நீயும் நானும் 

து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...
து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...

து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...
து மண் சுதி... து மண் சுதி...
மண் து சுதம்.... து மண் சுதி...

படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : A R ரஹ்மான் & முஹம்மத் ரப்பீ 
இசை                 : A R ரஹ்மான்